499
பங்கு சந்தையில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்த ஒரு கோடி ரூபாயினை திருப்பி கொடுக்காமல், 4 ஆண்டு காலம் தாழ்த்திய விவகாரத்தில் தாய்-மகனை பெங்களூருவிற்கு கடத்தி சென்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தன...

407
மதுரையில் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை தனிப் படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 4 பேரை கைது செய்து விசாரித்தபோத...

230
சென்னை பர்மா பஜாரில் 2 கோடி ரூபாய் கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் சாகுல் ஹமீது என்பவரை கடத்தி, வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுவிட்டு விடுவித்தவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். க...

388
நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய சிலர் பள்ளிக்குள் புகுந்து 227 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.  குரிகா என்ற சிறிய நகரில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளியைச் சுற்றி பாதுகாப்பு இல்...

201
கிருஷ்ணகிரி அருகே, வட மாநிலத்தவர் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக சமூக வலை தளங்களில் பரவிய வதந்தியை நம்பி வட மாநில இளைஞர்களைத் தாக்கிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். செம்மட முத்தூர் கிராமத்தில் குப்...

381
சென்னை திருவொற்றியூரில் குழந்தையை கடத்துபவர் என நினைத்து வடமாநில இளைஞரை பொதுமக்கள் தாக்கினர். அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் குழந்தையை தாத்தா ராஜாகடை பகுதியில் உள்ள தூய பவுல் ஆலயம் அருகே ...

730
சென்னையில், இரவில் தனியாக நடந்து சென்ற திருநங்கையை குழந்தை கடத்துபவர் என நினைத்து அரை நிர்வாணப்படுத்தி, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம் நடந்தேறி உள்ளது. குழந்தை கடத்துபவர் என நினைத்து ...



BIG STORY